பங்ளாதேஷ்

அகர்தலா: இந்தியாவின் திரிபுராவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய 8 பங்ளாதேஷியர்களை காவல்துறை கைதுசெய்தது. அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டதாக இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாக்கா: தன்னுடன் சேர்ந்து தம்படம் எடுக்க வந்த ரசிகரை பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் அடிக்கப் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து அரசாங்கம், கடுமையான வெயில் குறித்த எச்சரிக்கையை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
டாக்கா: பங்ளாதே‌‌ஷில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
டாக்கா: பங்ளாதேஷ் எதிர்க்கட்சியான பங்ளாதேஷ் தேசியவாத கட்சி, இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.